Tuesday, March 15, 2011

என் தேவதையே உன்னால் யோசிக்க மறந்தேன்
இன்று சுவாசிக்கவும் மறந்து விட்டேன் ....

உள்ளத்தின் வலிகளை கண்கள் மட்டுமே அறியும்
என் உள்ளம் உன்னிடம் என்றால் வலிகள் மட்டும் ஏனடி இன்னும் என்னிடம் .......

No comments: