Friday, September 14, 2012



நான் தனிமை படுத்த படவில்லை 
சிறை பட்டு இருக்கிறேன் உன் நினைவுகளினால்


இதுவும் கடந்து போகும்.... 
யார் சொன்னது...

கடந்து போனது நீ மட்டும் தான் 
உன் நினைவுகள் இல்லை.....