Friday, September 14, 2012
நான் தனிமை படுத்த படவில்லை
சிறை பட்டு இருக்கிறேன் உன் நினைவுகளினால்
இதுவும் கடந்து போகும்....
யார் சொன்னது...
கடந்து போனது நீ மட்டும் தான்
உன் நினைவுகள் இல்லை.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)