Wednesday, June 9, 2010

தோல்விகளால் நான் துவண்டு போயிருக்கிறேன்
தோள் கொடுப்பாயா என் தோழியே .........
என் விரல்கள் என்ன கம்பளி பூசிகளா
பட்ட உடன் உதறிக்கொண்டு விடுவித்து கொள்கிறாய் .......
ஒவ்வொரு முறை உன் கைகளை பிடிக்கும் போதும்
உண்ணர்கிறேன் என் அன்னையின் ஸ்பரிசத்தினை....