Monday, June 14, 2010

சாரலில் முகம் நனைத்தாய்,
தூரலில் உடல் நனைத்தாய்,
உன்னை முழுதாக அடையும் முன்பே காணமல் போய்விட்டாய்,

விரைந்து வா மழையே,
வரவேற்க காத்து இருக்கிறேன் கையில் கருப்பு கொடி(குடை) இல்லாமல் ....

No comments: