Thursday, June 24, 2010

நீ இல்லை என்று சொல்லிவிட்டாய்
உன் இதயம் சொல்கிறது
நான் இன்னும் அதில் இருக்கிறேன் என்று.....

ஏன் மறுக்கிறாய்
உயிர் கொண்ட காதலின் உணர்வுகளை.....

ஏன் உனக்குள் இந்த போராட்டம்
பேதை பெண்ணே......

சொல்லாமல் சொல்லிவிட்டு சென்ற
உன் விழிகள் இன்று மௌனமாக சாட்சி சொல்கிறது
உன்னை நீயே ஏமாற்றி என்னை காய படுத்துகிறாய் என்று .....

No comments: