Monday, June 14, 2010

விரலோடு விரல் சேர்த்தாய்,
முகத்தோடு முகம் கலந்தாய்,
என் உடலோடு உடல் கலந்து மெய் சிலிர்த்தாய்,

சட்றென்று தரை இறங்கி மண்ணோடு மண்ணாகி விட்டாய்,
மழையே ஒரு பெண்ணின் சுகம் உன்னில்.....

No comments: