Monday, June 7, 2010

நீ இளைப்பாறி சென்ற சுவடுகளை மட்டும் தாங்கி கொண்டு நிற்கிறேன்,
ஒரு சுமை தாங்கி கல்லாக,
ஒரு நாள் நீ திரும்பி வருவாய் என்று ........

No comments: